மாவீரர் நாள் பாடல்
01 துயிலுமில்லப் பாடல்..!
02 தமிழீழ தேசியக் கொடிப் பாடல்…!
03 2008ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை..!
முக்கிய குறிப்பு!
துயிலுமில்லப் பாடலில் எங்கள் மாவீரர்களின் புனிதத் தன்மை கலந்திருக்கின்றது. இது முற்றிலும் மாவீரர்களுக்கான ஒரு பாடலாகும்.
துயிலுமில்லப் பாடலின் சிறப்பு என்னவென்றால் , இப்பாடல் மாவீரர் நாள் நிகழ்த்தப்படுகின்ற இடங்களிலும் துயிலுமில்லங்களிலும் (கார்த்திகை – 27) அன்று மட்டுமே இசைக்கப்படும் பாடலாகும்.
உறவுகள் அனைவரும் புரிதலோடு துயிலுமில்லப் பாடலை வேறு எந்த நாட்களிலோ அல்லது வேறு நிகழ்வுகளிலோ இசைப்பது முற்றிலும் தவறான செயலாகும் என்பதை புரிந்து செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம்.
No comments:
Post a Comment